Friday, December 31, 2010

நான் வேண்டும் வரம்!

ராதேக்ருஷ்ணா

ஸ்ரீநிவாசா! உன் சரண
கமலங்களில் சரணாகதி 
செய்கிறோம்! எல்லா பிறவியிலும்
உன் திருமலையை தொழும் 
வரம் தா! அதுவே நான்
வேண்டும் வரம்! கோவிந்தா!

No comments:

Post a Comment