Thursday, December 23, 2010

சத்தியம் செய்!

ராதேக்ருஷ்ணா

இன்று உன்னோடு சத்தியமாக
ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி
இருக்கிறார்! அதனால் இன்று
முழுவதும் நீ சந்தோஷமாகத்தான்
இருக்கவேண்டும்! சத்தியம் செய்!

No comments:

Post a Comment