Wednesday, December 22, 2010

பாகுபாடு கிடையாது!

ராதேக்ருஷ்ணா

எல்லோரையும் பகவானுக்குப் பிடிக்கும்!
அவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர்
என்ற பாகுபாடு கிடையாது!
அதனால் நீ யாரையும் கேவலமாக
நினைக்காதே! க்ருஷ்ணா!

No comments:

Post a Comment