Friday, December 17, 2010

வைகுந்தத்தை அருளும் நாள்!

ராதேக்ருஷ்ணா

இன்று என் கண்ணன் தூக்கம்
கலைந்து கண் விழிக்கும் நாள்!
அவன் எனக்கு வைகுந்தத்தை
அருளும் நாள்! கண்ணா! இந்த
ஏழைகளைக் காத்து உன் 
இஷ்டப்படி வாழ வை!

No comments:

Post a Comment