Thursday, December 16, 2010

மார்கழி முதல் நாள்!

ராதேக்ருஷ்ணா

இன்று மார்கழி முதல் நாள்!
திருப்பாவையின் முதல் பாசுரம்!
நாராயணன் நமக்கே பறை 
தருவான்! அதனால் எப்பொழுதும்
சந்தோஷமாக பக்தியோடு இரு!

No comments:

Post a Comment