Friday, December 3, 2010

க்ருஷ்ண ஆசீர்வாதம்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நிகழ்வையும் உற்றுப்
பார்! அதில் உன் க்ருஷ்ணன்
உன்னை ஆசீர்வதிப்பது தெரியும்!
தயவு செய்து அதை மட்டுமே
கவனித்தால் உன்னால் 
வாழ்வில் வெல்லமுடியும்! 

No comments:

Post a Comment