Wednesday, December 1, 2010

கொன்றுவிடு !



மனதில் வலிமை இருந்தால் நீ

உலகை வெல்லலாம்.

மனது பலவீனப்பட்டால் எறும்பு கூட

உன்னை பயமுறுத்தும்.

எதற்க்கும் பயப்படாதே.

பயத்தை கொன்றுவிடு. 

No comments:

Post a Comment