Wednesday, November 24, 2010

ஒரு கை பார்த்துவிடு!

ராதேக்ருஷ்ணா

எது வந்தாலும் கலங்காதே!
ஒரு கை பார்த்துவிடு! நீ
பயப்பட பயப்படத்தான்
எல்லோரும் உன்னை பாடாய்
படுத்துவார்கள்! நீ தைரியமாக
இரு! உன்னால் முடியும்!

No comments:

Post a Comment