Monday, November 22, 2010

ராதேக்ருஷ்ணா

திருமங்கை ஆழ்வார் திருவாலி 
திருநகரியில் குறையலூரில் 
பிறந்தார்! ஸ்ரீரங்கராஜனுக்கு 
கைங்கர்யம் செய்தார்!
திருக்குறுங்குடியில் பரமபதித்தார்!

No comments:

Post a Comment