Monday, November 1, 2010

சும்மா புலம்பி அழாதே!

ராதேக்ருஷ்ணா

வாழ்வின் ஒவ்வொரு மோசமான
நிகழ்விலும், உனக்கு ஒரு நல்ல
வாய்ப்பு ஒளிந்துகொண்டிருக்கிறது!
அதை கவனிக்காமல் சும்மா
புலம்பி அழாதே! 
நம்பிக்கையோடு இரு...

No comments:

Post a Comment