Monday, November 15, 2010

ஜெய் ஸ்ரீ பத்மநாபா!

ராதேக்ருஷ்ணா

இன்றோடு பாபங்கள் நம்மை
விட்டு நீங்கட்டும்! இன்றோடு
மனதில் அஹம்பாவம் அழியட்டும்!
இன்றோடு நம் சுயநலம் 
இல்லாமல் போகட்டும்! ஜெய்
ஸ்ரீ பத்மநாபா! காப்பாற்று!

No comments:

Post a Comment