Monday, November 15, 2010

உலகோடு ஒத்து வாழ்!

ராதேக்ருஷ்ணா

உலகோடு ஒத்து வாழ
முடியாவிட்டால் நீ எப்படி
சந்தோஷமாக இருக்க முடியும்?
யாரும் ஒத்து வருவதில்லை
என்று சொல்ல உனக்கு என்ன
அதிகாரம் இருக்கிறது?

No comments:

Post a Comment