Monday, November 1, 2010

அஹம்பாவம் வேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

சகோதர/சகோதரி பாசம் உன்
வீட்டில் மட்டும் தான் பொங்கி
வழிகிறது என்று அஹம்பாவம்
 வேண்டாம்! உன் சுயநலத்தை
அவர்கள் தீண்டாதவரையே
அது வழியும்!

No comments:

Post a Comment