Tuesday, November 23, 2010

நாமஜபம் செய்!

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் என்ன சமயத்தில்
எது நடக்கும் என்று யாருக்கும்
தெரியாது! அதனால் எப்பொழுதும்
பகவானுடைய நாமத்தை
ஜபித்துக்கொண்டே இருக்கவேண்டும்! 

No comments:

Post a Comment