Wednesday, November 10, 2010

மனிதர்களிடம் ஜாக்கிரதை!

ராதேக்ருஷ்ணா

உலகில் மிகவும் ஜாக்கிரதையாக
இருக்க வேண்டியது 
மனிதர்களிடம்தான்! மிருகங்கள்
என்ன செய்யும் என்று சொல்ல
 முடியும்! மனிதர்களை நிர்ணயம்
செய்வது கடினம்!

No comments:

Post a Comment