Monday, November 15, 2010

ஆனந்த நீராட்டம்!

ராதேக்ருஷ்ணா

இன்று பத்மநாப சுவாமி
சங்கு முகம் கடலில்
 பக்தர்களோடு நீராடி ஆனந்தம்
தரப்போகிறார்! நீ உடனே
திருவனந்தபுரத்திற்கு வா!
நீராடி மகிழ! 

No comments:

Post a Comment