Monday, October 25, 2010

உன்னை புரிந்துகொள்!

ராதேக்ருஷ்ணா

உன் மனதை உள்ளபடி க்ருஷ்ணன்
புரிந்துவைத்திருக்கிறான்! வேறு யார்
 உன்னை புரிந்துகொள்ளாவிட்டாலும்
நீ கவலையே படவேண்டாம்! உன்னை
நீ ஒழுங்காக புரிந்துகொள்!

No comments:

Post a Comment