Monday, October 11, 2010

புரிந்து நட!

ராதேக்ருஷ்ணா

உன் நம்பிக்கை எப்பொழுதும்
ஒரே நிலைமையில் 
வைப்பதற்காகத்தான் பக்தி!
நாம ஜபம் தொடர்ந்து
செய்து கொண்டே வர
நம்பிக்கை அதிகமாகும்!
புரிந்து நட!

No comments:

Post a Comment