Monday, October 18, 2010

முதியோர்களை கவனித்துக்கொள்!

ராதேக்ருஷ்ணா

முதியோர்களை 
கவனிக்காதவர்களுக்கும் 
முதுமை வரும் என்பதை
எல்லோரும் மறந்துவிடுகின்றனர்!
முதியோரை கவனிப்பவர் வாழ்வில்
நல்ல கதி அடைவர்!

No comments:

Post a Comment