Wednesday, October 27, 2010

வெளியில் கொண்டு வா!

ராதேக்ருஷ்ணா

திறமைகள் இல்லாதவர் 
யாருமில்லை! திறமைகளை
உபயோகப்படுத்தாதவரே
வாழ்வில் தோல்வியடைகின்றனர்!
இன்று முதல் உன் திறமைகளை
வெளியில் கொண்டு வா!

No comments:

Post a Comment