Monday, October 25, 2010

இன்று புதிதாய் பிறந்தேன்!

ராதேக்ருஷ்ணா

கருணையின் நாயகனே! பத்மாவதி
மணாளா! வகுள மாலிகா 
புதல்வா! ஏழுமலையின் பிரபு!
உன் தரிசனம் எங்களை
வாழவைக்கும்! இன்று புதிதாய்
பிறந்தேன்! ஆஹா சுகம்!

No comments:

Post a Comment