Wednesday, October 20, 2010

நம்பிக்கையோடு வாழ்!

ராதேக்ருஷ்ணா

என்ன வேண்டுமானாலும் 
நடக்கட்டும்! யார் வேண்டுமானாலும்
என்ன வேண்டுமானாலும் 
சொல்லட்டும்! அதையெல்லாம் 
குப்பையாக ஒதுக்கு! நீ 
நம்பிக்கையோடு வாழ்ந்து பார்!

No comments:

Post a Comment