Wednesday, September 15, 2010

மனமெங்கும் க்ருஷ்ணன்!

ராதேக்ருஷ்ணா

வா! ராதிகா ராணியின் 
திருவடிகளில் சரணாகதி 
செய்வோம்! காமத்தை கொன்று
போட்டு, பிரேமையை உடலெங்கும்
பூசிக்கொள்வோம்! மனமெங்கும்
க்ருஷ்ணனை வைப்போம்... வா!

No comments:

Post a Comment