Tuesday, September 7, 2010

ராதேக்ரிஷ்ணா

எப்பொழுதெல்லாம் நீ
க்ருஷ்ணனின் அனுக்ரஹத்தை
உணருகின்றாயோ, அப்பொழுதெல்லாம்
ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்திதான்! 
அதனால் தினம் தினம் 
க்ருஷ்ண ஜெயந்தியே!

No comments:

Post a Comment