Wednesday, September 22, 2010

உன் முடிவு என்ன?

ராதேக்ருஷ்ணா

அஹம்பாவத்தினால் நீ இழந்தது
பல கோடி! பக்தியினால்
இது வரை நீ அடைந்த
நன்மைகள் பல கோடி!
அதனால் இரண்டில் 
எதுவென்று  நீ முடிவு செய்!

No comments:

Post a Comment