Friday, September 10, 2010

நேசி!

ராதேக்ருஷ்ணா

தவறு செய்யாதவர் உலகில்
இல்லை! தவறு மட்டுமே
செய்பவர்களும் உலகில் இல்லை!
அதனால் கவலைப்படாதே!
யாரையும் அவமானப்படுத்தாதே!
வாழ்க்கையை நேசி!

No comments:

Post a Comment