Monday, August 23, 2010

ஆனந்தம் பொங்கும் திரு ஓணம்!

ராதேக்ருஷ்ணா

இன்று ஓங்கி உலகளந்த
உத்தமன் வாமனனின் பிறந்த
நாள்! இந்த திரு ஓணத்தில்
உன்  குடும்பத்தில் சந்தோஷம்
உண்டாகும்! உன் மனதில்
சமாதானம் வரும்...

No comments:

Post a Comment