Tuesday, August 17, 2010

வரதராஜனே! என்னை தடுத்து ஆட்கொள்!

ராதேக்ருஷ்ணா
வரதராஜனே! உன் கோயிலில்
ஏதாவது ஒரு சின்ன
கைங்கர்யம் தா! என் 
வாழ்க்கை வீணாய் 
போகிறது, தயவு செய்து
என்னை காப்பாற்று!
தடுத்து ஆட்கொள்!

No comments:

Post a Comment