Thursday, August 12, 2010

ஆண்டாளே, என்னையும் கரையேற்று...

ராதேக்ருஷ்ணா

ஆண்டாளே, நீ என்னையும்
ஒரு கிளியாக்கி, உன் கையில்
வைத்துக்கொண்டு, அழகாக
க்ருஷ்ணனிடம் தூது செல்ல
ஒரு வாய்ப்பு தருவாயா?
என்னையும் கரையேற்று...

No comments:

Post a Comment