Monday, August 9, 2010

நீயே உணர்வாய்!

ராதேக்ருஷ்ண

வாயினால் பாடி மனிதனால்
சிந்திக்க எல்லா பாவமும்
போகும்! நம்பிக்கை இல்லையா?
பரீட்சை செய்து பார்!
ஆண்டாள் வாக்கு பொய்யல்ல!
நீயே உணர்வாய்! சத்தியமாக!

No comments:

Post a Comment