Monday, August 9, 2010

நன்றாக சிரி!


ராதேக்ருஷ்ணா

உன் கவலைகளை யோசித்து
யோசித்து, உன் மனம் 
வெறுத்துப்போனதுதான் மிச்சம்!
கவலைகளை க்ருஷ்ணன்
திருவடியில்  இறக்கி 
வைத்துவிட்டு நன்றாக சிரி!

No comments:

Post a Comment