Monday, August 23, 2010

மானசீகமாக என்னோடு வா!

ராதேக்ருஷ்ணா

அடியேன் ஆழ்வார் திருநகரி
போகிறேன்! நீயும் மானசீகமாக
என்னோடு வா! சுவாமி
நம்மாழ்வாரை தரிசித்து
பவிஷ்யதாசார்யன் ராமானுஜரையும்
சேவிக்கலாம் வா!

No comments:

Post a Comment