Friday, August 27, 2010

நன்மை உண்டு!

ராதேக்ருஷ்ணா

விடாது நாம ஜபம் செய்!
தொடர்ந்து க்ருஷ்ணனை
 நினை! கடமைகளை விடாமல்
 செய்! எல்லா நிகழ்ச்சிகளையும்
 க்ருஷ்ண பிரசாதமாக 
ஏற்றுக்கொள்! நன்மை உண்டு!

No comments:

Post a Comment