Tuesday, August 24, 2010

இன்று வாழ்!

ராதேக்ருஷ்ணா

இன்றைய பொழுதை நீ வாழ
பழகிக்கொண்டால், நாளைய
பொழுதை பற்றி நீ கவலைப்பட
வேண்டாம்! ஒவ்வொரு நாளும் 
அன்றைய பொழுதை வாழ
தெரிந்து கொள்!

No comments:

Post a Comment