Friday, August 6, 2010

வெற்றியின் பாதையில் பயணம் செய்!

ராதேக்ருஷ்ணா

உன் மனதின் காயங்களையும்,
வலிகளையும் மூலதனமாக
வைத்துக்கொண்டு, வெற்றியின்
பாதையில் விடாது பயணம்
செய்துகொண்டே இரு! ஒரு
நாள் வெற்றி அடைவாய்!

No comments:

Post a Comment