Monday, August 9, 2010

ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 கருட சேவை!

ராதேக்ருஷ்ணா

இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் 
5 கருட சேவை! வா! 
நாமும் போய் பார்க்கலாம்!
ஆண்டாளின் அவதார பூமியில்
ஆடி பாடி மகிழலாம் வா!
குழந்தையாக வா! 
செல்வோமே!

No comments:

Post a Comment