Monday, July 19, 2010

க்ருஷ்ணன் ஏற்றுக்கொள்வான்!

ராதேக்ருஷ்ணா

உன் மனதின் அழுக்குகளை
க்ருஷ்ணனிடம் கொடுத்துவிடு !
நிச்சயம் க்ருஷ்ணன் அவற்றை
ஏற்றுக்கொள்வான்! அவனை
தவிர யார் உனக்கு என்ன 
நன்மை செய்துவிட முடியும்?

No comments:

Post a Comment