Tuesday, July 6, 2010

துன்பம் மட்டும் நினைவில் கொள்ளாதே !

ராதேக்ருஷ்ணா

வாழ்க்கையில் நீ சந்தோஷமே 
அனுபவிக்கவில்லை என்று
நினைக்காதே! நீ உன் 
வாழ்வின் துன்பங்களை மட்டுமே 
நினைவில் வைத்திருப்பதால் 
அப்படி தோன்றுகிறது!

No comments:

Post a Comment