Friday, July 9, 2010

க்ருஷ்ணனுக்கு பிரியமானவர்கள்!

ராதேக்ருஷ்ணா

மனதில் நம்பிக்கையை தவிர 
எதற்கும் இடம் தராதே! 
தேவையற்ற எண்ணங்களே 
வாழ்க்கைக்கு விரோதிகள்!
நம்பிக்கை உள்ளவர்கள் 
க்ருஷ்ணனுக்கு பிரியமானவர்கள்!

No comments:

Post a Comment