Wednesday, July 28, 2010

மனதை திடமாக்கு!

ராதேக்ருஷ்ணா

உலகம் எல்லோரையும் பரிகாசம்
செய்யும்! அது யாரை 
பரிகாசம் செய்யவில்லை!
க்ருஷ்ணனையே பரிகசிக்கும் 
உன்னையா விட்டு வைக்கும்?
மனதை திடமாக்கு!

No comments:

Post a Comment