Tuesday, July 27, 2010

என் குருவே சரணம்!

ராதேக்ருஷ்ணா!

குருவே சரணம்! எத்தனை 
கோடி தடவை நன்றி 
சொன்னாலும், எத்தனை 
கைங்கர்யங்கள் செய்தாலும்,
என் குருவே உங்களுக்கு 
நான் பட்ட கடன் தீராது!

No comments:

Post a Comment