Friday, July 23, 2010

உலகம் உன்னிடம் வசப்படும்!

ராதேக்ருஷ்ணா

உலகில் யார் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
வாழட்டும்! நீ எப்பொழுதும்
நல்லவற்றை நினை!
நல்லவற்றை பேசு! 
நல்லவற்றை செய்!
உலகம் உன்னிடம் வசப்படும்!

No comments:

Post a Comment