Tuesday, July 20, 2010

ஹே விட்டலா! நிரந்தரமான பக்தியை கொடு!

ராதேக்ருஷ்ணா

ஹே விட்டலா! உன் சரண
கமலங்களில், இந்த ஏழைக்கும்,
நிரந்தரமான பக்தியை கொடு!
உன்னை விட்டால் இந்த
அனாதைக்கு யாரும் நாதன்
இல்லை! காப்பாற்று!

No comments:

Post a Comment