Friday, July 16, 2010

வெறுப்பு காட்டாதே!

ராதேக்ருஷ்ணா

மற்றவர்கள் மேல் உனக்கிருக்கும்
ஒவ்வொரு வெறுப்பும், 
விரோதமும் நிச்சயம் உன்
 வாழ்வில் கஷ்டத்தை 
கொடுக்கும்! அதனால் 
யாரிடமும் வெறுப்பை
என்றும் காட்டாதே!

No comments:

Post a Comment