Tuesday, July 13, 2010

உன் துணை!

ராதேக்ருஷ்ணா

நம்பிக்கையை ஆகாரமாக 
சாப்பிடு! அவநம்பிக்கையை
மல, மூத்திரம் போல் வெளியில்
தள்ளிவிடு! உனக்கு யார் 
துணையும் வேண்டாம்! 
நம்பிக்கை என்றும்
 உன் துணை!

No comments:

Post a Comment