Thursday, June 10, 2010

திருந்து!


ராதேக்ருஷ்ணா

நீ என்ன கடவுளின் ப்ரதிநிதியா
அடுத்தவரை திருத்துவதற்கு? உன் 
வேலையை ஒழுங்காக பார்! உன்னை 
திருத்திக்கொள்ளவே நேரம் 
போதவில்லை! திருந்து!

No comments:

Post a Comment