Wednesday, June 23, 2010

மனதை கோயிலாக்கு!


ராதேக்ருஷ்ணா

மனதை எல்லோரிடமும் 
கொடுத்துவிட்டு புலம்பாதே!
 பெரியாழ்வார் சொன்னது போலே
மனதை கோயிலாக்கு! 
க்ருஷ்ணனை அதில் வைத்து, 
உன் ஆர்வத்தை பூவாக இடு!

No comments:

Post a Comment