Friday, June 18, 2010

கண்ணனின் கருணை!

ராதேக்ருஷ்ணா

உலகின் ஒரு புறம் தூங்கும்போது 
மற்றொரு புறம் விழித்திருக்கிறது!
ஆனால் க்ருஷ்ணன் ஒரு பொழுதும்
தூங்குவதே  இல்லை! அவனின்
இந்த கருணைக்கு நன்றி!

No comments:

Post a Comment