Friday, June 11, 2010

பாபத்திற்கு பரிகாரம்...

ராதேக்ருஷ்ணா

எல்லாவிதமான பாபத்திற்கும் ஒரே 
பரிகாரம் நாம  ஜபமே! விடாது 
க்ருஷ்ணா என்று சொல்லி 
க்ருஷ்ணனிடம் ப்ராத்தனை செய்!
நிச்சயம் பாவ மன்னிப்பு உண்டு!

No comments:

Post a Comment