Monday, June 28, 2010

அனுபவி!

ராதேக்ருஷ்ணா

மனதோடு க்ருஷ்ணா! வாயோடு
நாமசங்கீர்த்தனம்! நெஞ்சோடு 
திடமான நம்பிக்கை! குருவின்
ஸ்மரணம்! சத்சங்கத்தோடு 
நேரம்! சந்தோஷமான
 வாழ்க்கை! அனுபவி!

No comments:

Post a Comment